திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் காதலர் கலைவிழா. தொடர்ந்து சாதி மறுப்புக் காதல் திருமணங்களை நடத்திவைத்துக் கொண்டிருந்ததால் கோபமடைந்த ஒட்டன் சத்திரம் பகுதி ஆதிக்கசாதியினர் பெரியார் திராவிடர் கழகத் தோழர்களைக் கடந்த டிசம்பர் மாதம் கடுமையாகத் தாக்ககினர். சுமார் 300 பேர் கொண்ட கும்பலிடம் 10 பெரியார் தி.க தோழர்கள் சிக்கி பலத்த காயம் அடைந்தனர். அடித்த சாதி வெறிக்கும்பல் நிறைந்திருக்கும் அதே பகுதியில் தாக்கப்பட்ட தோழர்களுக்கு கருந்திணை சார்பில் பாராட்டுவிழா. காதலர் கலைவிழாவாக. அனைவரு்ம் வாரீர்!
No comments:
Post a Comment